Untitled Document
| Current News |
|
March,2007
|
|
April,2007
|
|
May,2007
|
|
June,2007
|
|
July,2007
|
|
August,2007
|
|
September,2007
|
|
October,2007
|
|
November,2007
|
|
December,2007
|
|
January,2008
|
|
February,2008
|
|
March,2008
|
|
April,2008
|
|
May,2008
|
|
June,2008
|
|
July,2008
|
|
August,2008
|
|
September,2008
|
|
October,2008
|
|
November,2008
|
|
December,2008
|
|
January,2009
|
|
February,2009
|
|
March,2009
|
|
April,2009
|
|
May,2009
|
|
June,2009
|
|
July,2009
|
|
August,2009
|
|
September,2009
|
|
October,2009
|
|
December,2009
|
|
November,2009
|
|
January,2010
|
|
February,2010
|
|
March,2010
|
|
April,2010
|
|
|
January 31,2009
|
|
|
புலிகளின்
கட்டுப்பாட்டுப்
பகுதியில்
தடுத்து
வைக்கப்பட்டுள்ள
அப்பாவி
தமிழ்
மக்களை
விடுவிப்பதற்காகவே
48
மணித்தியால
காலஅவகாசத்தை
ஜனாதிபதி
வழங்கியுள்ளார்.
அதற்கு
மாறாக
அது
ஒரு
யுத்த
நிறுத்த
பிரகடனம்
அல்ல
என்று
அமைச்சர்
மகிந்த
சமரசிங்க
தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில்
புலிகளின்
பிடிக்குள்
சிக்கியுள்ள
மேலும்
|
|
|
|
January 31,2009
|
|
|
சிறிலங்கா
அரசாங்கம்
48
மணி
நேர
போர்
நிறுத்தம்
அறிவித்திருப்பதாக
ஊடகங்கள்
ஊடாக
செய்திகளை
வெளியிட்டிருந்தது.
ஆனால்,
இன்றும்
வழமை
போலவே
பொதுமக்கள்
குடியிருப்புக்கள்,
சந்தைகள்,
மருத்துவமனைகள்,
தொண்டு
நிறுவனங்கள்
எனப்
பாராது
கண்மூடித்தனமான
பீரங்கித்
தாக்குதல்களை
சிறிலங்கா
படையினர்
நடத்தி
மேலும்
|
|
|
|
January 31,2009
|
|
|
வவுனியா
உள்ளிட்ட
வன்னிப்
பெருநிலப்பரப்பு
மற்றும்
யாழ்ப்பாணம்
ஆகிய
பிரதேசங்களுக்கு
உள்நாட்டு
மற்றும்
வெளிநாட்டு
ஊடகவியலாளர்கள்
சென்று
வருவதற்கு
அனுமதி
அளிக்குமாறு
பிரான்ஸ்
நாட்டில்
இருந்து
செயற்படும்
எல்லைகளற்ற
ஊடகவியலாளர்
அமைப்பு
இலங்கை
அரசாங்கத்திற்கு
கோரிக்கை
விடுத்துள்ளது.
வன்னிப்பெரு
நிலப்பரப்பின்
உண்மை
நிலைவரம்
மேலும்
|
|
|
|
January 31,2009
|
|
|
இலங்கையில்
படையினருக்கும்,
புலிகளுக்குமிடையே
தொடரும்
மோதல்களின்
காரணமாக
அப்பாவிப்
பொதுமக்கள்
பாதிக்கப்பட்டு
வருவது
குறித்து
பிரிட்டன்
ஆழ்ந்த
கவலை
கொண்டுள்ளது.
எனவே,
மக்களின்
பாதுகாப்புக்
கருதி
மனிதாபிமான
யுத்த
நிறுத்தம்
ஒன்றைக்
கடைப்பிடிப்பது
அவசியமாகும்
என்று
பிரிட்டன்
வெளிவிவகார
அமைச்சர்
டேவிட்
மில்லி
மேலும்
|
|
|
|
| |
|