Untitled Document
Warning: preg_match() [function.preg-match]: Unknown modifier 'n' in /home/theepori/public_html/header.php on line 42
Untitled Document

வரலாறு
தமிழர் மறந்துவிட்ட தமிழின அழிப்பு - ஈ.என்.டி.எல்.எப். தலைவர் ஞா.ஞானசேகரன்! (பாகம் 41 - 44)
சிறையே பேரதிர்வு கண்ட நிலையில், தன்னையும் மீட்டு விடுவார்கள் என்று திருமதி நிர்மலா நித்தியானந்தன் அவர்கள் நினைத்திருப்பார். அரைமணி நேரம்வரை சிறையின் பேரொலி ஓயவில்லை. படிப்படியாக சிறைக்கைதிகள் வெளியேறும் போதுதான் இரைச்சலும் சத்தமும் குறைந்தன. இறுதியில் சிறையில் தங்கியது எங்கள் பகுதியிலிருந்த மேலும்
தமிழர் மறந்துவிட்ட தமிழின அழிப்பு - ஈ.என்.டி.எல்.எப். தலைவர் ஞா.ஞானசேகரன்! (பாகம் 49 - 52)
மட்டக்களப்புத் தோழர்களை அழைத்துக்கொண்டு விடிவதற்குள் கிளிநொச்சியிலிருந்து நாங்கள் தங்கியிருந்த பகுதிக்கு வந்துவிட்டோம். எனது காலில் வலி குறைந்திருந்தாலும், நடப்பதற்கு முடியவில்லை. காட்டில் தடி ஒன்றை வெட்டி அதன் நுணிப்பகுதியில் சாக்குத் துணிகளால் சுற்றி கம்கட்டுக்குள் வைத்துக்கொண்டு நொண்டி நொண்டி நடக்கக் கூடியதாக மேலும்
1 2 3 4 5
 
Untitled Document