Untitled Document
Warning: preg_match() [function.preg-match]: Unknown modifier 'n' in /home/theepori/public_html/header.php on line 42
Untitled Document

வரலாறு
தமிழர் மறந்துவிட்ட தமிழின அழிப்பு - ஈ.என்.டி.எல்.எப். தலைவர் ஞா.ஞானசேகரன்! (பாகம் 21 -24)
இரவு பத்து மணியைத் தாண்டியதும், உடுகம்பொளை உள்பட பலர் வந்தனர். எங்களது அறைக்கதவுகள் திறக்கப்பட்டன. அவர்களது விருப்பத்துக்கு தாக்கினர். எனது அறையைத் திறந்தவர்கள் ஏதோ ஓர் எண்ணத்தில் மீண்டும் மூடிவிட்டனர். ( எனக்கு ஏற்பட்டிருக்கும் காயங்கள் அவர்களுக்கு நினைவுக்கு வந்திருக்கும் அதனால் மேலும்
தமிழர் மறந்துவிட்ட தமிழின அழிப்பு - ஈ.என்.டி.எல்.எப். தலைவர் ஞா.ஞானசேகரன்! (பாகம் 29 - 32)
கீழ்த் தளத்திலிருக்கும் கம்பிகள் வெட்டப்பட்டால், அன்று முதல் நாம் தயார் நிலையில் இருக்கவேண்டும். சில சமயங்களில் கம்பிகளை வெட்டும்போது, காவலாளி கண்ணில்பட்டு தகவல் சிறை அதிகாரிகளைச் சென்றடைந்தால் அனைத்தும் கெட்டுவிடும். விபரிதமாக அவர் கண்டுவிட்டால், அப்போதே அவரை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடவேண்டும். மேலும்
1 2 3 4 5
 
Untitled Document