Untitled Document
Warning: preg_match() [function.preg-match]: Unknown modifier 'n' in /home/theepori/public_html/header.php on line 42
Untitled Document

கட்டுரைகள்
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அதிகரிக்கும் அக்கறை; படிப்படியாக தோன்றிவரும் சர்வதேச தலையீட்டுக்கான சூழல்! - -காலகண்டன்-
கடந்த திங்கட்கிழமை (06.08.2007) அன்று அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (ர்ரஅயn சுiபாவள றுயவஉh) இலங்கையின் மனித உரிமைகள் பற்றிய ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. "போருக்கு மீளலும் மனித உரிமை மீறல்களும்" என்னும் தலைப்பில் மேலும்
சுமூக அரசியல் பொருளாதார முரண்பாடுகளுக்கெதிராக கலை இலக்கிய தளங்களில் போராடியவன் கலைச்செல்வன் - பிரியங்கா!
மனித உரிமைச் செயற்பாட்டாளரும் கலை இலக்கிய அரசியல் மாற்றுச் சஞ்சிகையான உயிர் நிழலில் ஸ்தாபகருமான நண்பன் கலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு பாரிசில் 15.07.2007 நடைபெற்றது. தோழரும் கவிஞருமான அருந்ததி அவர்களின் ஆரம்ப உரையோடும் நெறிப்படுத்தலோடும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. மேலும்
1 2 3 4 5 6 7 8 9 10 11
 
Untitled Document